89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மகனின் கடிதத்தால் மனம் திருந்தி போதைப் பழக்கங்களைக் கைவிட்ட தந்தையை கவுரவித்த பள்ளி

மகனின் கடிதத்தால் மனம் திருந்தி போதைப் பழக்கங்களைக் கைவிட்ட தந்தையை கவுரவித்த பள்ளி

திருச்சி: மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் தனது மகன் எழுதிய கடிதத்தால் மனம் மாறி மது உள்ளிட்ட போதைப் பழக்கத்திலிருந்து மீண்ட தந்தையை, பள்ளியில் காலை வழிபாட்டு நிகழ்ச்சியில் தேசியக் கொடியேற்ற வைத்து பள்ளி நிர்வாகம் கவுரவப்படுத்தியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மாதம் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 278 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MWumbdY
via IFTTT