89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்: இ(ணை)தயத்தைக் கவரும் கதை

50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்: இ(ணை)தயத்தைக் கவரும் கதை

மும்பை: தந்தை இறந்த பின்னர் தனது தாயாருக்கு அவரது 50 வயதில் மறுமணம் செய்து வைத்த மகள் ஒருவரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் ஃப்ரீலேண்ஸ் டேலண்ட் மேனேஜராக பணியாற்றி வருபவர் டெப் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி. இவருக்கு இரண்டு வயது ஆனபோது பிரபல மருத்துவரான அவரது தந்தை மூளையில் ரத்தக்கசிவு பாதிப்பால் இறந்து விடுகிறார். அந்த நேரத்தில் அவரது தாயார் மோசுமி சக்கரவர்த்திக்கு வயது 25 தான். ஷில்லாங்கில் வசித்து வந்த அவர்கள் தந்தையின் மறைவுக்கு பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக, ஆர்த்தியை அழைத்துக்கொண்டு மோசுமி தன் தாய் வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஆசிரியையான மோசுமி அதன் பின்னர் தனது மகளை வளர்க்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kB09Apc
via IFTTT