89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் 3 நாட்கள் ரத்து

திருப்பதி கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் 3 நாட்கள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

மறுநாள் 25-ம் தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே இந்த இரு நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6p14PmW
via IFTTT