89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பன்மொழி பேசும் மக்கள் வசிக்கும் ஓசூரில் களைகட்டிய விநாயகர் சிலை விற்பனை

பன்மொழி பேசும் மக்கள் வசிக்கும் ஓசூரில் களைகட்டிய விநாயகர் சிலை விற்பனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூரில் வீட்டில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது.

மூன்று மாநில எல்லையில் உள்ள தொழில் நகரமான ஓசூரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய பன்மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இப்பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலும், பொது இடங்களிலும் விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0Pfqlzg
via IFTTT