89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முன்னோடிகள் தேனீக்கள்

கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முன்னோடிகள் தேனீக்கள்

பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களில் இருந்து தேனீக்கள் தேன்களை சிறுகச்சிறுக சேகரிக்கின்றன. தேன்களை சேகரிப்பது மட்டுமல்ல அதன் பணி; தேனீக்கள் என்ற ஒரு உயிரினம் இல்லையென்றால் இந்த உலகமே அழிந்து விடும். 90 சதவீத கனி, காய்களின் உற்பத்தி தேனீக்களாலேயே நடக்கின்றன. அவற்றின் கால்களில் ஒட்டிச் செல்லும் மகரந்த துகள்கள் அயல் மகரந்த சேர்க்கைக்கு காரணமாகின்றன.

இதோ அதைப்பற்றி பேசுகின்றனர் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்புல பூச்சியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சு.அறிவுடை நம்பியும், அவரது வழிகாட்டலில் இதுகுறித்து பயின்று வரும் வேளாண்புல இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவி கா.நிஷாந்தியும்… நமக்கெல்லாம் தித்திக்கும் தேனைத் தரும் தேனீக்கள், எதற்காகத் தேனை சேமித்து வைக்கின்றன..? இதை எப்போ தாவது யோசித்திருப்போமா..!



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ltMO3Vn
via IFTTT