‘என்னைக் கூப்பிடுங்கள். உங்களுக்காக நான் ஓடோடி வருகிறேன்’ என அருளியுள்ளார் ஷீரடி சாயிபாபா.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்களாக எத்தனையோ மகான்கள், நம் பாரத தேசத்துக்குப் பொக்கிஷமாகக் கிடைத்திருக்கிறார்கள். அந்த மகான்களை வணங்கித் தொழுதால்தான், நம் முந்தைய பிறவிக்கான பாவங்களை, கர்மாக்களை துடைத்தெடுக்கமுடியும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3u9er8o
via IFTTT